கதறியழுத நீதிபதிகள்… 32 வயது இளைஞரை கருணைக்கொலை செய்ய அனுமதி

13 ஆண்டுகளாக சுயநினைவின்றி கோமா நிலையில் உள்ள 32 வயதான இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

13 ஆண்டுகளாக சுயநினைவின்றி கோமா நிலையில் உள்ள 32 வயதான இளைஞரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர்…

வெளிப்படையாக நான் சொன்னால் மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என்று சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்வீட் பரபரப்பை…

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல்ஈரான்…

இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவரான கே.என்.பணிக்கர் என்ற கண்டியூர் நாராயண பணிக்கர் காலமானார். அவருக்கு வயது 89. கேரளா…

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் விலைவாசி உயருமான என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். ஈரான்…

காப்பீட்டு பணத்தை பெறுவதற்காக கணவரை ஆட்களை ஏவி மனைவி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

கடந்த 2016-ம் ஆண்டு முதல் அசாமில் 1.06 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஐ…

அருணாச்சல பிரதேசம் காமெங்கில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு…

டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட…