கேரளாவில் பயங்கர கார் விபத்து: திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் உயிரிழப்பு

கேரளாவின் திருச்சூரில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். கேரளாவின்…

கேரளாவின் திருச்சூரில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 பொறியியல் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். கேரளாவின்…

இந்தியா 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மக்களைப் பாராட்டியுள்ளார் இது தொடர்பாக இந்திய…

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உத்தாரகண்ட் மாநிலம்,…

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜௌரி…

மும்பையில் கொக்கைன் மற்றும் மெத்தாகுவாலோன் கடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வருவாய்…

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கர்நாடக அமைச்சர் நாகேந்திரா அவரது பதவியை இரண்டாவது முறையாக ராஜினாமா செய்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான முன்னாள்…

நேபாளத்தில் இன்னும் 120 தமிழர்கள் அங்கு சிக்கியுள்ளனர் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று…

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 288 இந்தியர்களைக் காணவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில்…

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டை போக்க 800 மெட்ரிக் டன் வெங்காயம் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு வருகிறது. இந்தியா…

தெலங்கானாவில் கண்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில்…