மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

50 நாட்களாகியும் அரசு கொள் முதல் நிலையத்தில் நெல்லுக்குரிய தொகையை வழங்கவில்லை என மதுரை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.…

50 நாட்களாகியும் அரசு கொள் முதல் நிலையத்தில் நெல்லுக்குரிய தொகையை வழங்கவில்லை என மதுரை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.…

தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான…

ஓய்வூதியப் பலன்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற சாலை…

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர்…

தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்…

ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தவெக இறங்கியிருக்கு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக…

ஜனநாயகத்துடன் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளுடன் இந்த அரசு நடக்கும். என்று முதலமைச்சர் விஜய் கூறினார். தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி…

144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்…

புதுமையான ஆட்சி தருவார் என்று பார்த்தால் புஷ்பா திரைப்பட பாணியில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின்…