Category தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்….நேபாளத்திற்கு விரையும் தமிழக அதிகாரிகள் குழு

வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்….நேபாளத்திற்கு விரையும் தமிழக அதிகாரிகள் குழு

பெருவெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு நேபாளத்திற்கு செல்கிறது. நேபாளம் ரசுவா…

அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

சின்னப்பிள்ளைமற்றும் வாஜ்பாய் அவர்கள் குறித்து பிழையாக பேசியதற்கு கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.…

தமிழக அரசின் நடவடிக்கை நியாயமற்றது: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழக அரசின் நடவடிக்கை நியாயமற்றது: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழக அரசின் நடவடிக்கை நியாயமற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்,…

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல் கேள்வி நேரம் விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது.…

லஞ்சம் கொடுத்தால் தான் நெல் கொள்முதல் நடக்கிறது: டி.டி.வி.தினகரன் புகார்

லஞ்சம் கொடுத்தால் தான் நெல் கொள்முதல் நடக்கிறது: டி.டி.வி.தினகரன் புகார்

லஞ்சம் கொடுத்தால் தான் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அமமுக…

தமிழ்நாடு முழுவதும் டெங்கு சிறப்பு முகாம்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

தமிழ்நாடு முழுவதும் டெங்கு சிறப்பு முகாம்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார், சென்னை தேனாம்பேட்டையில் தனியார்…

பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

தமிழக அரசின் நடவடிக்கை நியாயமற்றது: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு கையப்படுத்துப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…

கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி

கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி

கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

டெட் தேர்வில் ஆசிரியர்களுக்கு விலக்கு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

டெட் தேர்வில் ஆசிரியர்களுக்கு விலக்கு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் அரசின் தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக…