தமிழ்நாட்டில் வரலாறு காணாத வாக்குப்பதிவு… கரூரில் 93.39 சதவீதம்!

தமிழ்நாடு முழுவதும் 85.11 சதவீதம் வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளது. இதில் கரூர் தொகுதியில் 93.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்…

தமிழ்நாடு முழுவதும் 85.11 சதவீதம் வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளது. இதில் கரூர் தொகுதியில் 93.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்…

வாக்களிப்பதை செல்போனில் படம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்…

மதுரை வடக்குத் தொகுதியில் திமுக வட்டச் செயலாளர்கள் சிலர் பணத்தை பதுக்கியதால் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.…

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கும் மேல் மது விற்பனையாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்…

ஒரு வாக்குகூட விடுபடாதபடி செயல்பட வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான…

வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும்…

தேர்தல் கருத்துக் கணிப்புகள் எல்லாம் நமக்குச் சாதகமாக வர ஆரம்பித்துவிட்டன என்று அண்ணாமலை கூறினார். கோவை வடக்குச் சட்டமன்றத் தொகுதியில்…

நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் 20,000 பணியாளர்களும் வாக்கு செலுத்த வேண்டும் என்று பட்டய பொறியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

திமுக கூட்டணிக்கு செலுத்துமாறு வாக்காளர்களுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்…

ஆதாயங்களைக் காட்டி அடக்கி விடவோ, அதிகாரங்களை ஏவி மிரட்டிட இயலாது என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். தமிழக வெற்றிக்…