எனது பெயரை ஏன் முதலில் போடவில்லை?: கலெக்டரை கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!

பேனரில் எனது பெயரை ஏன் முதலில் போடவில்லை என கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

பேனரில் எனது பெயரை ஏன் முதலில் போடவில்லை என கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தற்போது ரூ.2.47 லட்சம் கோடி கடன் உள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். சென்னை…

ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன கட்டணம் 5,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்…

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற விஜய்யின் உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக…

முதலமைச்சர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு…

பல்வேறு சூழ்ச்சிகளால் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை…

கலந்தாய்வு மூலம் பொது பணியிட மாறுதல் வழங்காமல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பொறியாளர்களை ஏமாற்றலாமா என்று பட்டய பொறியாளர்கள் சங்கம் கேள்வி…

தமிழ்நாட்டிலேயே மின்வெட்டில் நம்பர் ஒன் தொகுதியாக பெரம்பூர் தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழ் நாடு சட்டமன்றத்தில் ஆளுநர்…

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று உயர்நீதிமன்ற;த்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது மதுரை…