Category தமிழ்நாடு

மக்களை திசை திருப்பவே வெள்ளை அறிக்கை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மக்களை திசை திருப்பவே வெள்ளை அறிக்கை: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மக்களை திசை திருப்புவதற்காக வெள்ளை அறிக்கை நாடகத்தை தவெக அரசு அரங்கேற்றியுள்ளது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

சிவகங்கை ஆகாஷ் உடல் 102 நாட்களுக்குப் பின் போலீஸாரால் தகனம்

சிவகங்கை ஆகாஷ் உடல் 102 நாட்களுக்குப் பின் போலீஸாரால் தகனம்

காவல் நிலைய விசாரணையில் மரமணடைந்ததாக கூறப்படும் ஆகாஷின் உடல் 102 நாட்களுக்குப் பின் போலீஸாரால் தகனம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம்…

இப்போது விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது?: ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

இப்போது விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது?: ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்த சி.விஜயபாஸ்கருக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற…

கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்…தமிழக அரசு தடுக்க தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்…தமிழக அரசு தடுக்க தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

கடலூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்ட தமிழக முதலமைச்சர்… உதயநிதி புகார்

குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விட்ட தமிழக முதலமைச்சர்… உதயநிதி புகார்

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால் மக்களை திரட்டி வீதியில் இறங்கி போராடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக…

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளதாக கனிமொழி எம்.பி கூறியுள்ளார். இது தொடர்பாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி…

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?… எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

திருவள்ளூரில் பயங்கரம்… 3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை!

திருவள்ளூரில் பயங்கரம்... 3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை!

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…