இந்தியாவின் வரைபடத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இந்தியாவின் வரைபடத்தை மாற்ற முயற்சிக்கின்றனர் என்று கனிமொழி எம்.பி கூறினார். தொகுதி மறுவரையறை…

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இந்தியாவின் வரைபடத்தை மாற்ற முயற்சிக்கின்றனர் என்று கனிமொழி எம்.பி கூறினார். தொகுதி மறுவரையறை…

உதகையில் தேர்தல் பிரசாரத்திற்கு நடிகை குஷ்பு சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல்…

‘தொகுதி மறுவரையறை’ எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி…

தொகுதி மறுவரையறை செய்வதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில்,…

தமிழ்நாட்டிற்கு;ப பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றுவதை கைவிட வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக…

தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும்,…

எடப்பாடி பழனிசாமி மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்று சு.வெங்கடேசன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட்…

ராமநாதபுரம், மேற்கு தொடர்ச்சி. டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் 20-ம் தேதி மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அம்பேத்கர் பிறந்தநாளில், சமூகநீதியை நிலைநாட்டுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல்…