அனல் பறக்கும் பழநி ரூ.100 கோடி நில விவகாரம்: தலைமறைவான 3 பேருக்கு வலை!

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவான மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.…

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவான மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.…

மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப்…

தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்சி இடம் பெறுகிறதா என்பது குறித்து பெ.சண்முகம் விளக்கமளித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

தமிழ்நாட்டில் பொதுமக்கள் லஞ்சம் குறித்த புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய், யாராவது லஞ்சம் கேட்டால்…

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை…

சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம்…

தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

மலையடிப்பட்டியில் அகழாய்வுப் பணிகளை தவெக அரசும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்…

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் நலனைப் பாதுகாக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஒரு…

விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால், இனி நாங்களும் பேச வேண்டி வரும் என்று ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார். சென்னையில் திமுக அமைப்புச்…