திருவாரூரில் நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்… கஞ்சா கும்பல் அட்டூழியம்

திருவாரூரில் வீடு புகுந்து தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன்…

திருவாரூரில் வீடு புகுந்து தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன்…

எடப்பாடி பழனிசாமி வீட்டில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக…

போர் புரிந்து ஈரானை கைப்பற்றினால்தான் தவெக அறிவித்த 6 சிலிண்டர்களை தரமுடியும் என்று விஜய்யை சீமான் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற…

மந்திகுளத்தில் உள்ள தனியார் உரக்கம்பெனி மாசினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் இயக்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது. இது…

திமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டும் நிமிர்ந்து எழுந்து நிற்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்…

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிர்நாடு முதலமைச்சர் விஜய்…

அரசியலில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக…

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்,. அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை,…

நிலப்பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளித்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி…

இன்னும் நான்கு மாதம்தான் தவெக ஆட்சி இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத்…