பண்டிதர் அயோத்திதாசர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

சாதி ஒழிப்பு போராளி அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார். சமூக நீதி,…

சாதி ஒழிப்பு போராளி அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார். சமூக நீதி,…

எக்காரணம் கொண்டும் கல்வியை விட்டு விலகக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான 10-ம்…

நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்…

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு…

திருவாரூரில் வீடு புகுந்து தொலைக்காட்சி செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன்…

எடப்பாடி பழனிசாமி வீட்டில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக…

போர் புரிந்து ஈரானை கைப்பற்றினால்தான் தவெக அறிவித்த 6 சிலிண்டர்களை தரமுடியும் என்று விஜய்யை சீமான் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற…

மந்திகுளத்தில் உள்ள தனியார் உரக்கம்பெனி மாசினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் இயக்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது. இது…